நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கேரளாவின் சிறப்பு விசாரணைக் குழு தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள நிலையில் மலையாள
விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் வேலைப்பாடுகளுடன் கூடிய முழு சங்கு வளையல்
சாலை அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகியை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சி மன்ற துணைத்
அமெரிக்க அதிபராகத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், தமது அமைச்சரவையில் குடியரசுத் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு இடம் அளிக்கப்படும் என துணை அதிபரும்
தெலங்கானா மாநிலம் நவிப்பேட்டையில், மணமகள் தரப்பில் அளிக்கப்பட்ட திருமண விருந்தில் அதிகளவு மட்டன் பீஸ் இல்லை எனக்கூறி மணமகன் தரப்பினர்
திருச்சி என்ஐடி கல்லூரியில் பாலியல் தொந்தரவுக்குள்ளான மாணவியின் ஆடை குறித்து தரக்குறைவாக பேசிய விடுதி வார்டன் உள்ளிட்ட 3 பேரை கண்டித்து மாணவ,
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளி சென்றாயப் பெருமாள் என்பவர் இலவச வீட்டு மனைப்
ஈரோடு மாவட்டம் பவானியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஏர் ஹாரன்களை பொருத்தி இருந்த 20 தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் தலா
சென்னை தீவுத்திடலை சுற்றி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்
சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை, ஆகஸ்ட் 31ஆம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
சென்னை கே.கே.நகரில் தனது ஸ்கூட்டரை இடித்துவிட்டுச் சென்றதை தட்டிக்கேட்ட மருத்துவ மாணவியைத் தாக்கியதாக வழக்கறிஞர் மீது 4 பிரிவுகளின் கீழ்
தேனி மாவட்டம், நாகலாபுரம் அருகே போலி மருத்துவ சான்றிதழை வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக மூலிகை மருத்துவம் பார்த்து வந்த ராமசாமி என்பவரை போலீசார்
சென்னையை அடுத்த காரம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மயக்க மருந்து கொண்ட துணியை வாயில் அடைத்தும், கைகால்களை கட்டிப்போட்டும் தங்க
சென்னை திருவல்லிக்கேணியில், துபாயிலிருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த நபரை, லாட்ஜில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த 4
சென்னை மெட்ரோ இரயில் 2ம் கட்ட திட்டத்தில் 3வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த டாடா நிறுவனத்தின் இயந்திரம், பணியை முடித்து,
load more