மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் சிவசேனா(ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சிகள் இடையே மோதல்
இரண்டாம் உலகப் போர் பல லட்சக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியது. இருந்தாலும் இந்தப் பயங்கர போரால் மூன்று முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தது.
"இனி எக்ஸ் வலைத்தளம் பிரேசிலில் இயங்காது. அங்கே எங்களின் அனைத்து சேவைகளையும் நிறுத்தப்போகிறோம்." என்று எக்ஸ் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது.
இந்த வார விகடன் Weekly Quiz-ல், திரையுலகில் தற்போது பரபரப்பை கிளப்பியிருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை, ஸ்டாலின் மற்றும் அண்ணாமலையின் வெளிநாடு பயணம்,
Paralympics | பாரா ஒலிம்பிக்Paralympics | பாரா ஒலிம்பிக்Paralympics | பாரா ஒலிம்பிக்Paralympics | பாரா ஒலிம்பிக்Paralympics | பாரா ஒலிம்பிக்Paralympics | பாரா ஒலிம்பிக்Paralympics | பாரா ஒலிம்பிக்Paralympics |
பசி ஓர் உலக மொழி. மனிதன் தோன்றிய நாள்முதல் அவனுடனேயே ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பசியால் மட்டும் ஆண்டுக்கு 9 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர்
தேனி அருகே நாகலாபுரத்தில் மதுமதி மூலிகை மற்றும் யோகா மருத்துவமனை கடந்த 20 ஆண்டுகளுக்கு செயல்பட்டு வருகிறது. பிரமாண்ட கட்டடத்தில் இயங்கி வரும் இந்த
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள பாலூர் பகுதியைச் சேர்ந்த பா. ம. க பிரமுகர் சின்னப்பையன் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் கொலை
'வடா பாவ் வாங்க வண்டிய நிறுத்தனது குத்தமாடா?' என்பது மாதிரி வடா பாவ் வாங்க வண்டியை நிறுத்தியப்போது ரூ.4.95 லட்ச மதிப்புள்ள நகைகள் கண்முன்னே
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இத்தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் மாநில அரசு
சில மாதங்களுக்கு முன்னால், 'தேநீர் நல்லது; ஒரு நாளைக்கு 2 கப் தேநீர் குடிங்க'ன்னு ஓர் ஆராய்ச்சி சொல்லியிருக்கும். அடுத்த சில மாதங்களில், 'டீ
'களை வளராம இருக்க என்ன செய்யணும்?', 'மண் வளத்தை எப்படி பாதுகாக்கறது?', 'மழைத்தண்ணீர் நிலத்துக்குள்ள நல்லாப் போக என்ன செய்யலாம்?' - இப்படி ஏகப்பட்ட
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரத்தில் தேர்தலில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை தொட்டப்பநாயக்கணூரில் தொடங்கிய
சென்னை புறநகர்ப் பகுதியான பொத்தேரியில் இயங்கிவரும் பிரபல தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலையில்
கேரள அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் #MeeToo அலையை எழுப்பியுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் ஹேமா கமிட்டி அறிக்கையை முழுமையாக வெளியிட
load more