கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1000_ம் ஆண்டுகள் பழமையானது. இங்கு உள்ள கிணறு தூர் வாரும் பணி தொடங்கியது. இந்தியாவின் தென் கோடி பகுதியான
கோவை பி. பி. ஜி. செவிலியர் கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டபடிப்புகள் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா வெகு
கால் நடைகளின் மருத்துவ உதவிக்கன இரண்டு ஆம்புலன்ஸ்யைஅமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக
சிவகங்கை அருகே நாலு கோட்டை கிராம அய்யனார் கோவில் புரவி எடுப்புதிருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் இன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனம் வருகை தந்தார். அவரை நிறுவனர் குரு மகா
விஜய்வசந்தின் நாடாளுமன்ற நிதி ரூ.34.50 லட்சம். அங்கன்வாடி, மேல்நிலை நீர் தொட்டி. திறந்து வைத்தார். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்,
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில், சுசீந்திரம் பேரூர் செயல்வீரர்கள் கூட்டம் அந்த பகுதியில் தனியார் மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம்
சிவகங்கையில் கவிஞர் மீரா-க்கு அடையாளப் பெயர், நினைவு மண்டபம் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது என தமிழாசிரியர் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்தார்.
பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கோவையில் நடைபெற்றது. வி ஒண்டர் உமன் என்ற தன்னார்வ அமைப்பு கற்பகம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா முத்தாலம் பாறை ஊராட்சிக்கு, உட்பட்ட அருகவழி பகுதியில் எலும்பு கூடாக காட்சியளித்து உடைந்து விழும் நிலையில் உள்ள
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலட்சியத்தால் பிளாஸ்டிக் குப்பைகள், அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் அபாயம் உள்ளதாக
இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள மெய்யழகன் என்ற திரைபடத்தில் கார்த்தியும் , அர்விந்த் சுவாமியும்
மதுரை கரும்பாலை மேல தெருவில் கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையிலே பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம்
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் மற்றும் வடக்கு ஒன்றிய தி. மு. க சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் வாடிப்பட்டி ஜான்சி மகாலில்
தமிழ்நாட்டில் இன்று முதல் 24-கு மேற்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு, சுங்கச்சாவடி கட்டண உயர்வானது இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது. கட்டண உயர்வு
load more