பொதுவாக ரயில்களில் வாளியை திருடி செல்வதை தடுப்பதற்காக சங்கிலியால் அதனை கட்டி வைத்திருப்பார்கள். இதேபோன்று ஒரு கடையில் சோப்பை திருடாமல்
தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளிலும் உயர் கல்விக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருக்கிறது. அதாவது
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனும கொண்டா மாவட்டத்தில் கனபர்த்தி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மானசா
நம்முடைய பூமியை பற்றியும் விண்வெளி பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக விஞ்ஞானிகள் அவ்வப்போது
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹர்தியால் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 9 வயதில் ஒரு மகன்
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் ஒரே நாட்களில் டெலிவரி ஆகி விடுகின்றனர். இந்நிலையில் ஜெய் என்பவர் ரூ.1734-க்கு பிரஷர்
குஜராத்தில் கங்கு தம்பாலா பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் வாலிபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த கடையின் உரிமையாளரும், அவருடன்
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 35 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது கணவனுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக
வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் போட்டியிடும் முன்னால் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு
தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர்
மலையாள சினிமாவில் நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள போக்ஸோ நீதிமன்றம், தனது ஐந்து வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான குற்றத்திற்காக 71 வயதான முதியவரான
சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து
தமிழகத்தில் இன்று பிற்பகல் 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில்
தில்லி பிரீமியர் லீக் (டிபிஎல்) போட்டியில் வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் கேப்டன் ஆயுஷ்
வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டுவைன் ப்ரோவோ. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுகமான நிலையில் 40 டெஸ்ட்
மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதில்
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ் திரையுலகில் நடிகைகள் பாலியல்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜீவா. இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடிகர்
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சித்திக் மீது துணை நடிகையான ரேவதி சம்பத் என்பவர் பாலியல் புகார் கொடுத்தார். இவர் மலையாள நடிகர்
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இது பெரும் விமர்சனத்திற்கு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில்
நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. அன்றாடம் பொதுமக்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக வங்கிகளுக்கு செல்கிறார்கள்.
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்
இன்றைய காலத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடும் வளர்ச்சி அடைகிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கூடலூரில் இருந்து நாடுகாணி,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பகுதியில் ஜோதிமணி, இசக்கியம்மாள் (35) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் இசக்கியம்மாள்
பொதுவாக மாம்பழங்கள் என்பது பலருக்கும் பிடித்தமான ஒரு பழமாக இருக்கும். ஆனால் சீசன் டைம்களில் மட்டும் தான் மாம்பழங்கள் கிடைக்கும். அப்படி இருக்கும்
தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், தவெக கட்சியில் முக்கிய தலைவர்கள் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் மாதம் நடைபெற
Load more