டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 தமிழக ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு தலா 1.5 கோடி இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் ரூ.42 லட்சம்) அபராதம்
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் தனி விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில்
திருவொற்றியூர் பகுதியில் 2,099 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி, “உங்களுக்கும் உங்களின் அடுத்த தலைமுறைக்கும் உழைக்கத் தயாராக
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி
நடிகர் நிவின் பாலி, சினிமாவில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, பாலியல் தொல்லை செய்ததாக நடிகர் நிவின் பாலி மீது கேரளாவின் நெரியமங்கலத்தைச்
சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கானபிரத்யேக உள்ளாடைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு
முல்லைப் பெரியாற்றில் கேரள அரசின் புதிய அணை திட்டத்துக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
மாணவர்கள் தங்கள் மாநில பாடத்திட்டத்தையும் தாண்டி சிந்திக்க வேண்டும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், AI தொழில்நுட்பங்கள்
“கன்னியாகுமரி மாவட்டம் செறுகோல் ஊராட்சிக்குட்பட்ட மக்களின் வாழ்வாதரமாகவும் இயற்கை அரணாகவும் திகழும் மலையை உடைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக
பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று சாதித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து வாழ்த்து
எந்த முதல்-மந்திரியோ, ஆளும் அரசோ புல்டோசரை ஆயுதமாக்கி அநீதி இழைக்க கூடாது என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்,
தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சனம் செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி
அருப்புக்கோட்டையில் சாலை மறியலைத் தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பியை தாக்கியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே
ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு படைகளுக்கு ரூ.1,44,716
load more