ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழை
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 11 ஆயிரம் பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் உயிரிழப்புகள்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மதுபோதையில் தனியார் கல்லூரி பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் தலைமறைவாக
கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே குளத்தில் மீன் பிடிக்க வலை வீசியபோது சுமார் 100 கிலோ எடையுள்ள இறந்த நிலையில் சிக்கிய முதலையை பொதுமக்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் மனோஜ் என்பவரின் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் 3 வயது சிறுவன் விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்
திருப்பத்தூர் ராஜன் தெரு பகுதியில் உஸ்மானிய பள்ளிக்கு எதிரே உள்ள கடையில் சாக்லேட் வாங்கிக் கொண்டு சாலையை கடக்க முயன்ற மூன்றாம் வகுப்பு பள்ளி
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகாவைவிட தமிழகத்துக்குத்தான் அதிகப் பயன் கிடைக்கும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் கடந்த 1ஆம் தேதி கரை ஒதுங்கிய 2 பிளாஸ்டிக் டப்பாக்களை கைப்பற்றிய போலீசார் ஆய்வக சோதனை முடிவில் அவற்றில் 2
உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் நோ-பார்க்கிங் ஏரியாவில் இண்டிகேட்டர் போடாமல் சாலையோரம் நிறுத்தப்பட்ட சரக்கு லாரி மீது ஆம்னி பேருந்து மோதி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே சவுடு மண் குவாரியில் சவுடு மணல் ஏற்றச்சென்ற ஒரு டிப்பர் லாரியை மற்றொரு டிப்பர் லாரி, போட்டிப் போட்டுக்கொண்டு
சென்னை அயப்பாக்கத்தில் காருக்கான தவணை கட்டாத பெண் குறித்து அவர் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் வங்கி ஊழியர்கள் அவதூறு பரப்பியதாகக் கூறி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பானிப்பூரி வாங்கி சாப்பிட்டு விட்டு அதற்கு பணம் தர மறுத்து கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை
திருப்பூர் இடுவாய் பகுதியில் உள்ள 2300 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையின் பாரில் அதிகாலையிலேயே விதிகளுக்கு புறம்பாக மதுவிற்கப்படுவதாகவும், கூடுதல்
load more