தென்காசி மாவட்டம், புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர்
லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு
விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் 24 மணி நேரமும் எனக்கு வாட்ஸ் அப்பில் நேரிடையாக தகவல் அளிக்கலாம். உடனடியாக
அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட
திருத்தணியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் ஒரு குழந்தை உயிரிழந்தது; 3 பேர் தீக்காயமடைந்தனர். திருவள்ளூர்
சென்னையில் அரசுப் பள்ளிக் கூடத்தில் ஆன்மிகப் பேச்சாளர் ஒருவர் தன்னம்பிக்கை உரை என்ற பெயரில் நிகழ்த்திய சொற்பொழிவு சர்ச்சையான நிலையில்
தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் கூடுதல் இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்காவிட்டால் விநாயகர் ஊர்வலம் ஒத்திவைக்கப்படும்
பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே மதுபான கடைகளை அமைப்பது ஏன் என அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்
நிதி முறைகேடுகள் தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள ஆர். ஜி கர் அரசு மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்
விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் அமைச்சர்கள் கே. கே. எஸ். எஸ். ராமச்சந்திரன், தென்னரசு ஆகியோர் விசாரணையை சந்திக்க வேண்டும் என
“அமைச்சர் அன்பில் மகேஸ் மிரட்டலுக்கு ஆன்மிக சொற்பொழிவாளர்களும் அஞ்ச மாட்டார்கள். இந்து மதமும் அஞ்சாது,” என்று அசோக் நகர் அரசுப் பள்ளி
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்துத்
தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் தரம் குறைவு என ஆளுநர் கூறியது சரிதான் என்றும் திமுக கூட்டணிக்குள் ஏதோ ஒரு சலசலப்பு இருக்கிறது என்றும் எச்.
load more