சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இது தொடர்பான
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மாற்றமின்றி காணப்பட்ட நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி,
அரசுப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற சொற்பொழிவில் கல்விக்கும் அறிவியலுக்கும் முரணான கருத்துகள் பேசப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தன்னம்பிக்கை என்ற பெயரில் ஒருவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றம் விக்கிபீடியா தளத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவில்லை எனில்
தமிழகத்தில் சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் சத்தியவேடு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதிமூலம். இவர் ஒரு பெண்ணை ஹோட்டலில் வைத்து
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கையாக
ஊட்டியில் நடைபெற்ற ஆஷிகா பர்வீன் கொலை வழக்கில், உயிரிழந்த பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும், இஸ்லாமியராக மாற்றி திருமணம் செய்து கொலை
விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் திருமண முகூர்த்த நாட்கள் நெருங்கி வருவதால், திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக
அரசுப் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவில் மூட நம்பிக்கை கருத்துகளைப் பேசிய நபர் – க்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் ,
விஜயின் கட்சி மாநாட்டுக்கு திமுக அரசு அனுமதி தருவதில் என்ன பிரச்சனை. கார்ரேஸ் நடத்துவதற்கு ஒரே இரவில் அனுமதி பெற முடிகிறது. ஆனால் முறைபடியாக
சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை நெருங்கி வருவதால், தூத்துக்குடி காய்கறி சந்தையில் வாழை இலைகளின் விலை கணிசமாக
அரசு பேருந்துகளில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் அரசு எஸ். சி. டி. சி பேருந்துகளில்
load more