எதை பற்றியும் கவலைப்படாமல் உதயநிதிக்கென தனி உலகம் அமைக்க அமைச்சர் அன்பில் பாடுபடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மணிப்பூரில் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர். ராக்கெட் குண்டு
தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், "அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு
மதுரையில் நடைபெற்ற அரசு புத்தகத் திருவிழாவில் மேடையில் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டபோது பள்ளி மாணவிகள் சாமியாடி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
சென்னை அசோக்நகர் பள்ளியின் தலைமையாசிரியரின் இடமாற்ற தண்டனையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மாற்றுத்திறனாளிகளை இழிவாகப்
கோவை மாநகரில் கல்லூரி பகுதிகளில் மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை என்பது நடைபெற்று வந்தது.
சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மூட நம்பிக்கைகள் மற்றும் முற்பிறவி பற்றியெல்லாம் மாணவர்கள் மத்தியில் பேசி
மதுரை கள்ளிக்குடி அருகே புதிய டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை பொதுமக்கள் மூன்று அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை
இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் பொதுமக்களால் வைக்கப்பட்டு
கோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கத்தில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான "தொடுவானம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆதிதிராவிடர்
இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி
உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தார்.
அரசு பள்ளியில் சர்ச்சையாக பேசிய புகாரில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணாபட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் கூலி வேலை செய்து வருகிறார்.
load more