விநாயகர் சதுர்த்தியையொட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர்
பிரதமர் மோடியின் புருனே பயணம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் ‘ACT EAST’ கொள்கை மற்றும்
உத்தர பிரதேசத்தில் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆக்ரா- அலிகர்
சைவத்தில் கணபதி, கணேசன், விக்னேஸ்வரர், பிள்ளையார் என்றும், வைணவத்தில் தும்பிக்கை ஆழ்வார் என்றும் போற்றப்படுகின்ற விநாயகப் பெருமான், கடல் கடந்தும்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர்
ஆந்திர மாநிலம், திருமலையில் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னமய பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை
விநாயகர் சதுர்த்தியையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில்களில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து
மதுரையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியின் தொடக்க விழாவில் பள்ளி மாணவிகள் சீருடையுடன் சாமியாடியது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் உள்ள மத்திய அமைச்சர் எல். முருகனின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் வழிபாடு நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி தின
விநாயகர் சதுர்த்தி தினத்தை ஒட்டி மயிலாடுதுறையில் சூரிய ஒளிக்கதிர்களை பயன்படுத்தி விநாயகரின் உருவத்தை வரைந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சந்தைமேடு பகுதியில்
சிறியவர் முதல் பெரியவர் வரை கொண்டாடும் பண்டிகை என்றால் விநாயகர் சதுர்த்தி தான். வேண்டியதை எல்லாம் அளிக்கும் விநாயகர் பற்றியும், அவருக்கான
டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருது வென்ற 82 பேருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். நாடு முழுவதும் இருந்து 82 பேர் நிகழாண்டு தேசிய நல்லாசிரியர்
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வழிவகை செய்யும் மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
load more