நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க
மதுரையில் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பக்திப் பாடலுக்கு அரசுப் பள்ளி மாணவிகள் சாமியாடிய விவகாரம் தொடர்பாக மாவட்ட
கோவை மாநகரில் "போலீஸ் அக்கா" திட்டம் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 493 புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்
புதிய படங்களை துவக்கக் கூடாது என்றும், நவம்பர் 1-ஆம் தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்றும் வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியிலுள்ள ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றில், விஸ்கி கலந்த போதை ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டதாக
தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதி பெட்ரோல் பங்க்கில், ஏற்கனவே வரிசையில் நின்றிருந்தவர்களை முந்தி வந்த வாகன ஓட்டியான பாலசுப்பிரமணியத்தை, பெண் ஊழியர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உரிய அனுமதியின்றி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த வேளகாபுரம் ஊராட்சியில் வைக்கப்பட்ட விநாயகர்
ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பாத வரையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் உணவகத்தில் பார்சல் வாங்கிய சப்பாத்தி கெட்டுப்போய் இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில், உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளி கட்டிடம் கட்டித்தர முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பாடல்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் செலவில் 70 அடி உயரம், 50 டன் எடை உள்ள விநாயகர் சிலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, மது போதையில் கத்தியுடன் மகளிர் காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்ற இளைஞர், தடுக்க வந்த போலீசாரை கத்தியால்
அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை தலைவர் மகாவிஷ்ணு சொற்பொழிவு நிகழ்ச்சியை பள்ளி மேலாண்மை குழு தான்
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவி அனு என்பவர் ஒரு நாள் தலைமை
load more