தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டி. டி. வி. தினகரன் கூறியுள்ளார். அ. ம. மு. க.
ஆதி திராவிட மாணவர்களின் விடுதிகளில் போர்க்கால அடிப்படையில் அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ. தி. மு. க.
ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் அருகே இன்று
புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று மாவட்ட தலைமையகத்தில் மாணவர்களுக்கு (தர்பியா) நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்த வாரத்தில் ரஷியா செல்கிறார். ரஷியாவின் நெருங்கிய நட்பு
தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், “நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது” என்ற உணர்வை நம்பிக்கையை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை மிகப் பெரிய அளவில் நடைபெற்று வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், வயநாடு பேரிடர்போல்
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆகியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புவதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
கோவை மாவட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அமைப்புகளுக்கு மாவட்ட
புதிய கல்விக் கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அதை ஏற்காத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும்
திராவிட கொள்கை உள்ளவர்களால் பாஜக வளர்ச்சியை தடுக்க முடியாது என அக்கட்சியின் மூத்த தலைவரும் தமிழக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஹெச். ராஜா
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக, நடிகர் விஜய் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின்
“வழக்கறிஞர்களுக்கு நூலகம் முதுகெலும்பு போன்றது. நூலகம் வழக்கறிஞர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்” என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அம்பலவாணசுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு
load more