கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 14 வயதான உறவுக்கார சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பாலசக்தி என்பவன் போக்சோ சட்டத்தின்
ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே பல்வேறு கடத்தல் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 24 ஆயிரம் மதுபாட்டில்களை ரோடு ரோலர் ஏற்றி போலீசார்
வேலூர் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் என்பவரை தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, அவர் நகை, பணத்தை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டிப்பர் லாரி டிரைவரை தாக்கிய திமுக நிர்வாகி உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி ஏராளமானோர் ஓசூர் காவல் நிலையத்தை
வடகொரிய ராணுவத்தில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கப்படும் என அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்தார். வடகொரியா உருவானதன் 76-ஆவது
கேரளாவில் திரைத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, இதுவரை எடுக்கப்பட்ட
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சியில் அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு பேருந்து வசதி கோரி மாணவர்கள் மேற்கொண்ட பலகட்ட
அமெரிக்காவின் சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 2,666 கோடி ரூபாய் முதலீட்டில் 5,365 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜாபில்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் தூய்மையாக
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.
வரும் அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறும் வி.சி.கவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.கவிற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனையில், மருத்துவ உதவியாளர் வீரமணியை, சிகிச்சை பெறவந்தவரின் உறவினர்
காஸாவின் கான்யூனிஸ் நகரில் போரால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் வசித்துவந்த முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் உரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த கரசங்கால் பகுதியில் வசித்து வரும் வளையக்கரணை கிராம நிர்வாக அலுவலர் ஹேமாவதி வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 51 சவரன்
load more