தனது கவனத்துக்கு கொண்டு வராமலும், ஒப்புதல் இல்லாமலும் விவாகரத்து அறிவிப்பை ஜெயம் ரவி வெளியிட்டதாக அவரது மனைவி ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து கண்டி பிரதான வீதியில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமானத்தில் உள்ள ஃபிட்ஸ் ஏர் குரியர் சேவை ஊடாக கொண்டுவரப்பட்ட பார்சலில் இருந்து 2.139 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்கத்
வவுனியா, தாடிக்குளம் பகுதியில் உள்ள பாழடைந்த நிலம் ஒன்றில் வெடிக்காத மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியின்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்
சஜித்தின் அல்லது அனுரவின் எதிர்காலத்தை அல்ல, உங்கள் மற்றும் உங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து எரிவாயு சிலிண்டர் சின்னத்துக்கு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்ச்சியாக புலனாய்வு அறிக்கைகளை
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வெளிநாடு செல்வதற்கு தமக்கு விசா பெற வேண்டிய அவசியமில்லை எனவும், 10 வருடங்கள் உலகில் எந்த நாட்டிலும் வசிப்பதற்கான விசேட
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகுதி சிகரெட்டுகளை இலங்கைக்கு கடத்தி இரகசியமாக விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற ஒருவர்
தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்
சட்டவிரோதமான முறையில்இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
load more