www.dailyceylon.lk :
எல்பிட்டியவுக்கு 9 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

எல்பிட்டியவுக்கு 9 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வது ஆகஸ்ட் 26ஆம் திகதி ஆரம்பமானது. இதன்படி, அன்றைய தினம் முதல் நேற்று (10) வரை 09

பின்வாங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. சஜித்தை ஆதரிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய பேச்சு.. 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

பின்வாங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. சஜித்தை ஆதரிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய பேச்சு..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய இலங்கை தமிழ் அரசு கட்சி

கர்தினலை சந்தித்த சஜித் பிரேமதாச 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

கர்தினலை சந்தித்த சஜித் பிரேமதாச

ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் உரிய தண்டனை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ரயில் தடம் புரண்டது 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

ரயில் தடம் புரண்டது

தலைமைச் செயலக ரயில் நிலையத்திற்கும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது. பாணந்துறையில் இருந்து

கடந்த 24 மணி நேரத்தில் 183 தேர்தல் விதிமுறை மீறல்கள் 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

கடந்த 24 மணி நேரத்தில் 183 தேர்தல் விதிமுறை மீறல்கள்

தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பெறப்படும் தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி

சீதா அரம்பேபொலவுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சுப் பதவி 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

சீதா அரம்பேபொலவுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சுப் பதவி

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் $577.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் $577.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்றதிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி

சிறைக் கைதிகளை பார்வையிட நாளை விசேட சந்தர்ப்பம் 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

சிறைக் கைதிகளை பார்வையிட நாளை விசேட சந்தர்ப்பம்

நாளைய கைதிகள் தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட நாளை (12) விசேட திறந்த சந்தர்ப்பத்தை சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

எந்த வரிசையில் நிற்பது? LGBTகேள்வி 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

எந்த வரிசையில் நிற்பது? LGBTகேள்வி

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 21ஆம் திகதியன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் யாவும்

எதிர்வரும் 2025 அரச ஊழியர்களின் சம்பள உயர்வில் சந்தேகம் வேண்டாம் 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

எதிர்வரும் 2025 அரச ஊழியர்களின் சம்பள உயர்வில் சந்தேகம் வேண்டாம்

2025ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இரண்டு தடவை அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு எவ்வித தடையும் இல்லை என நிதி இராஜாங்க

மக்கள் அலை யாருக்கு என்பதை கூட்டத்தைப் பார்த்து தீர்மானிக்காதீர்கள்  – திலித் 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

மக்கள் அலை யாருக்கு என்பதை கூட்டத்தைப் பார்த்து தீர்மானிக்காதீர்கள் – திலித்

செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசியல் பேரணிகளைப் பார்த்து இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டாம் என சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும்

தமிழகத்தில் AI மூலம் விடைத்தாள் திருத்த தீர்மானம் 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

தமிழகத்தில் AI மூலம் விடைத்தாள் திருத்த தீர்மானம்

மாணவர்கள் வினாத்தாளில் கிறுக்கி வைத்து மதிப்பெண் பெறுவதை தடுக்க AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் விடைத்தால் திருத்தும் பரிசோதனையை தமிழக அரசு

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்

பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தமது சங்கத்தின் பிரதி செயலாளர் பாலித்த ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று

20ம் திகதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

20ம் திகதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு

எதிர்வரும் 20ஆம் திகதி நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கெஹெலியவுக்கு பிணை 🕑 Wed, 11 Sep 2024
www.dailyceylon.lk

கெஹெலியவுக்கு பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. தரமற்ற

load more

Districts Trending
திமுக   சமூகம்   விமானம்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   சினிமா   திரைப்படம்   தேர்வு   மருத்துவமனை   போராட்டம்   பயணி   திருமணம்   விவசாயி   காவல் நிலையம்   விகடன்   தொலைக்காட்சி நியூஸ்   விமான விபத்து   எம்எல்ஏ   எதிரொலி தமிழ்நாடு   தண்ணீர்   தொழில்நுட்பம்   எடப்பாடி பழனிச்சாமி   போக்குவரத்து   ஊடகம்   ஏர் இந்தியா   விமான நிலையம்   சிகிச்சை   வாக்குறுதி   மாநாடு   சுகாதாரம்   லண்டன்   மருத்துவர்   டிஜிட்டல்   மருத்துவம்   வாட்ஸ் அப்   போர்   விமர்சனம்   ஆசிரியர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மாவட்ட ஆட்சியர்   தெலுங்கு   பக்தர்   காவல்துறை வழக்குப்பதிவு   வரலாறு   பூவை ஜெகன்மூர்த்தி   நலத்திட்டம்   புரட்சி பாரதம்   ஏவுகணை தாக்குதல்   படப்பிடிப்பு   கட்டிடம்   நீதிபதி வேல்முருகன்   தனுஷ்   பாடல்   பலத்த மழை   மருத்துவக் கல்லூரி   வேலை வாய்ப்பு   மாணவி   ஏடிஜிபி ஜெயராமன்   சட்டமன்றம்   பேருந்து நிலையம்   எதிர்க்கட்சி   புகைப்படம்   சத்தம்   இதழ்   பாலம்   சட்டம் ஒழுங்கு   சட்டமன்ற உறுப்பினர்   எக்ஸ் தளம்   பேச்சுவார்த்தை   காவல்துறை கைது   காதல்   கட்டணம்   போலீஸ்   மொழி   முகாம்   கடத்தல் வழக்கு   விடுதி   வளம்   சட்டமன்றத் தேர்தல்   கலாச்சாரம்   விளையாட்டு   அமித் ஷா   பொருளாதாரம்   குடியிருப்பு   மின்சாரம்   கட்சியினர்   வெளிநாடு   வங்கி   பத்திரிகை செய்தி   காவலர்   மக்கள் தொகை   டெல்டா   நரேந்திர மோடி   சிறை   நகை   காடு   இந்தி   வழித்தடம்  
Terms & Conditions | Privacy Policy | About us