ஹங்கேரி: புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி அடைந்தது. மெராகோவை எதிர்கொண்ட இந்திய
திண்டுக்கல் அருகே 11 வயது சிறுவனின் தோல் மட்டுமே தானமாக வழங்கப்பட்டுள்ளது திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி பேட்டி
மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்கே பேட்டை, செப் 12: திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இ சேவை மையம் மற்றும் ஆதார் மையம் உள்ளது. இந்த மையத்திற்கு
ஈராக்கில் அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் திறப்பு; செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியம்
சென்னை கொடுங்கையூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவரிடம் உதவுவது போல் நடித்து ரூ.84,000 திருடப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டை மாற்றி எடுத்துச்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 42% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின்
சின்னாளபட்டி அருகே தனியார் பள்ளியில் தேசிய அளவிலான 3 நாட்கள் நடைபெறும் டேக்வன்டோ போட்டியில் 11 மாநிலங்களில் இருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு
அஞ்சாகவுண்டம்பட்டி- கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில்
கயத்தாறு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார்
கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் பாரதியின் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் இந்தியா வடிவில் அணிவகுந்து நின்று உறுதி மொழி ஏற்றனர்.
கோவில்பட்டி அரசு பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்திற்கு சென்ற நிலையில், வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் பாடம் நடத்தி
பல்லடம் பொதுப்பணி துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாசன விவசாயிகள்.
load more