பெண் மருத்துவரின் பாலியல் வன்கொடுமை படுகொலை வழக்கில் நீதி வழங்கக்கோரி கொல்கத்தாவில் இளநிலை மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சார வாகன போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான பி. எம். இ – டிரைவ் என்ற திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை
அமெரிக்க நாட்டின் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்
மதுரையில் தனியார் மகளிர் விடுதியில் குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், உரிமையாளர் கைது
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 70 வயதை கடந்த அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டி. என். பி. எஸ். சி குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
பயண தூரத்துக்கு ஏற்ப வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற கணபதி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் கணபதி
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் தகுதி சுற்றில் அர்ஜெண்டினா அணி அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன்,
கலிபோர்னியாவில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் கரும்புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது. கடந்த சில வாரங்களாக கலிபோர்னியாவின் பல்வேறு பகுதிகளில்
உக்ரைனுக்கு மேலும் 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இரண்டரை ஆண்டுகள் கடந்தும்
வரும் நவம்பர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் – கமலா ஹாரிஸ்
நில மோசடி வழக்கில், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் எம். ஆர். சேகர் திருச்சி
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை
வியட்நாமில் யாகி புயலின் தாக்கத்தால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து
load more