மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய கல்வி அமைச்சகம்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா 7
தொடர்விடுமுறை காரணமாக இன்று முதல் தமிழகத்தின் பல இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வார இறுதி நாட்கள், முகூர்த்தம் மற்றும் மிலாடி
இந்தியாவில் விற்பனை சரிவு, அதிகரித்து வரும் போட்டி போன்ற காரணங்களால் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சாம்சங் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சென்னை
அறநிலையத்துறையின் ஊழல் குறித்து பேசியதற்காக தம் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச். ராஜா
பட்ஜெட்டில் MSME தொழில்களுக்கு 7 அம்சங்களை அறிவித்துள்ளதாகவும், அதை செயல்படுத்துவதில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டி வருவதாக மத்திய நிதி அமைச்சர்
டெல்லி மதுபான கொள்கை விவகாரம் தொடர்பான சிபிஐ வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வார இறுதி நாட்கள்,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து
நெல்லையில் 5ம் வகுப்பு மாணவனை சக மாணவனின் பெற்றோர் தாக்கியதாக குற்றச்சாட்டில் தாய் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள தந்தையை போலீசார்
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை கிராமத்தில் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தையை தனிப்படை போலீசார் மீட்டனர். உப்புக்கோட்டை கிராமத்தை
பெயரில் மதவாதம் வைத்துள்ள கட்சியுடன் தான் திருமாவளவன் கூட்டணி வைத்துள்ளதாக தமிழக பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன்
மத்திய நிதியமைச்சருடன் உணவக உரியமையாளர் பேசிய வீடியோ வெளியான விவகாரத்தில் முடித்து வைக்குமாறு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணணாமலை
திண்டுக்கல்லில் குழந்தைகள் உள்ளிட்ட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் கோயில் யானை தீ விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த கோயிலுக்கு கடந்த
load more