சென்னையில் நேற்றிரவு மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னைக்கு உள்பட்ட
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் கடந்த 9ஆம்தேதி ஜெனீவாவில் தொடங்கியது. இதில் இலங்கை இறுதிப் போருக்குப் பிந்தைய நிலவரம் தொடர்பான
“என் மகன்கள் இருவரும் தலைமறைவாக இல்லை” என பாடகர் மனோவின் மனைவி கண்ணீர் மல்க பேட்டிக் கொடுத்துள்ளார்.சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன்
96 பட இயக்குநர் பிரேம் குமார் தனக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி குறித்து யூடியூப் நேர்காணல் ஒன்றில் மனம் விட்டுப் பேசியுள்ளார்.விஜய் சேதுபதி -
குரூப் 2 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.குரூப்-2, 2ஏ
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை மாற்ற மைய அரசு முடிவுசெய்துள்ளது. மைய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை மாற்ற மைய அரசு முடிவுசெய்துள்ளது. மைய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கப் பெண் மருத்துவர் வல்லுறவுக் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்காக நீதி கேட்கும் போராட்டம் இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த
கோவையின் பிரபல அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பேசியது சர்ச்சை ஆகியது. அதையடுத்து நெருக்கடிக்கு உள்ளான அவர்,
தி.மு.க. அரசையும் விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து வரும் 20ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் திரு. சீனிவாசன் அவர்கள் எழுப்பிய கோரிக்கையை உதாசீனப்படுத்தி
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றபோது பணியாற்றிய அரசுத் துறை பணியாளர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில்
அமெரிக்க சுற்றுப்பயணத்தில் 19 நிறுவனங்களுடன் ரூ.7,618 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக சென்னை திரும்பிய முதலமைச்சர்
தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்பின் தரம் திருப்தியாக இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தேசிய நிறுவன தரவரிசை
load more