நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால்
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மட்டுமல்லாமல் தற்போது சிறந்த இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2017 ஆம்
நடிகர் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருந்த கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல்
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்
டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து 2 நாட்களில் விலக உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அரசின் மதுபான
நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றன. அதே சமயம் நடிகர்
தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 20ம் தேதி ராமேஸ்வரத்தில்
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடித்து
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் ஓரிரு நாளில் தமிழ்நாடு
பிரபல நடிகை மேகா ஆகாஷின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின்
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அடுக்கு மாடி வீடு இடிந்த விபத்திற்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட் ஜாகீர்
நடிகர் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு தனது 170 ஆவது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி
வைகை அணையிலிருந்து மதுரை , திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு போக பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். தொடர் விடுமுறை மற்றும்
நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லை ஜோதிபுரத்தில் உள்ள தனியார்
load more