தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பண்பொழி பகுதியில் விவசாய நிலங்களையொட்டி அமைந்துள்ள குளத்தில் இறங்கிய இரண்டு யானைகள் சிறிது
குடியாத்தம் அருகே கிராமப்புற இளைஞர்களுக்கு போதை தரக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை விற்றவனை போலீசார் கைது செய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்,
மது ஒழிப்பில் பா.ம.க. பி.எச்.டி படித்துள்ளதாகவும், திருமாவளவன் தற்போது தான் எல்.கே.ஜி. வந்துள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மதுரை
காரைக்குடியில் யூ டியூபைப் பார்த்து, வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து பணம் திருட முயன்றதாக சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாண்டியராஜன்
உத்தரகாண்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக இருப்பதாகவும், வானிலை ஒத்துழைத்தால் ஹெலிகாப்டர் மூலம் இன்றே
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஞானமணி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் இறுதியாண்டு பயிலும் பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவன் தூக்கிட்டுத்
கோவை அருகே தங்கை முறையில் உள்ள பெண்ணை திருமணம் செய்த நபர், தங்கும் விடுதியில் வைத்து அவரை கொன்றுவிட்டு தப்பியோடியபோது போலீசாரிடம் சிக்கினார்.
சீர்காழி அருகே திருக்கருக்காவூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலர் சுதா முட்டை அவிக்கப் பயன்படுத்திய வெந்நீரை வெளியே ஊற்றியபோது
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணா சலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு அதிமுக
கோவை சிங்காநல்லூரில் நடைபெற்ற விஜயகாந்தின் பிறந்தநாள் விழா மற்றும் தே.மு.தி.க.வின் 20 ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் கட்சியின் இளைஞரணி செயலாளர்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதுடன், வீடுகளீல் வண்ணமயமாக அத்தப்பூ கோலமிட்டு, விஷூக் கனி
கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் இயங்கும் சில ரசாயன ஆலைகள் ஏரிகளில் கழிவு நீரை கொட்டுவதால் உரிய நடவடிக்கை எடுக்க
குழந்தைகளுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் நடைபெறும்போது ஆயிரத்து 98 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சென்னை கொரட்டூரில்
கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் - தாராபுரம் சாலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து
ஒகேனக்கல்லில் 19 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவச உடை அணியாமல் பரிசல் பயணம் மேற்கொண்டனர். நீர்பிடிப்பு
load more