போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வவுனியா
2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, வன்முறை தொடர்பான 01
ஜனாதிபதித் தேர்தலைக் கருத்திற் கொண்டு இலங்கைக்குச் செல்லும் அமெரிக்கப் பிரஜைகளை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்
இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் காலி
கடந்த 11 நாட்களில் மாத்திரம் 44 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதன்படி இந்த காலப்பகுதியில் 44,977
மியான்மாரில் யாகி புயலால் பலியானோர் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், 64 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்,
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் – கண்டி பிரதான வீதியில் கல்குளம, மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் இன்று (16) காலை வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிய ரக வேன் ஒன்றும்
வேயங்கொடை, வதுரவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக
டிக்டொக் ஊடாக கெஸ்பேவ – ஜாலியாகொட மாற்றுப் பாதையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 18 மோட்டார் சைக்கிள்களுடன் 12 இளைஞர்கள் கைது
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 30 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேற்படி 30 பேரும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ்
வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 2 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க தேர்தல் விசேட
வரதட்சணை தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில்
தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில்
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதேரி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் திருமண புகைப்படங்களை தமது சமூக வலைத்தளங்களில்
load more