பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தானியங்களை கொண்டு அவரது உருவத்தை உருவாக்கிய மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடியின்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அமைந்துள்ள ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய பெருங்கடல்
தாராள குணத்துடனும், பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே என ஆர். எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இன்றுடன் நூறு நாட்களை நிறைவு செய்கிறது. 18-வது மக்களவைத் தோ்தல்
தமிழ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை ரோகிணி அளித்த புகாரின் அடிப்படையில் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பிரதமர் மோடியின் 3.O இந்த நூற்றாண்டுக்கான தொலைநோக்கு பார்வையை கட்டமைக்கும் என அமெரிக்க – இந்திய கூட்டாண்மை பேரமைப்பு தலைவர் ஜான் சேம்பர்ஸ்
சீர்காழியில் திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணிடம், மணமகன் நண்பர்கள் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி ஒப்பந்தம் போட்ட சுவாரஸ்யம் அரங்கேறியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். காளையார்கோவிலில் இருந்து சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஆசிரியையின் தற்கொலை முயற்சி விவகாரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி
சாலை விபத்தால், உயிரிழந்து உடல் தானம் செய்யப்பட்டவரின் உடலுக்கு விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மரியாதை
ராமசாமி படையாட்சியாரின் 107வது பிறந்தநாளையொட்டி அவரது சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
மொபைல் ஆப் மூலம் க்யூ. ஆர். குறியீட்டைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் யுபிஐ பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 1 லட்சத்திலிருந்து 5 லட்ச ரூபாயாக
எம்மி விருதுகள் பட்டியலில் ஷோகன் சீரிஸ் 18 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 76வது எம்மி விருது விழா
ஜம்மு-காஷ்மீரில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல்
load more