ஹைதராபாத்தில் விநாயகருக்கு படைக்கப்பட்ட ‘கணேஷ் லட்டு’ ஒரு கோடியே 87 லட்ச ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. அப்படி அதில் என்ன இருக்கிறது? அந்த பணததை என்ன
லெபனானில் ஹெஸ்பொலா அமைப்பால் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் வெடித்ததில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். செவ்வாயன்று நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரே
கொரோனா வைரஸின் புதிய திரிபால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகும் என, விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
சென்னையில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கூறப்படும் பாலாஜி என்கிற காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரின்போது கொல்லப்பட்டதாக காவல்துறையினர்
லெபனானில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பேஜர்கள் வெடித்திருப்பது மத்திய கிழக்கில் புதிய பதற்றத்திற்கு வித்திட்டிருக்கிறது. அந்த பேஜர் எங்கே
ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதம் சூடுபிடித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் (ஒரே நாடு ஒரே தேர்தல்)
இன்று செப்டம்பர் 18, சர்வதேச மூங்கில் தினம். சர்வதேச மூங்கில் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மூங்கிலின் பயன்பாடு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை
நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்ற ஷேக் ஜானி பாஷா மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராக
அமெரிக்க பிராண்டான டப்பர்வேர் விற்பனை சரிவால் திவால் மனு சமர்பித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் துணை முதல்வர் பதவி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் சேர துருக்கிக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், மேற்கத்திய நாடுகள் அல்லாத ரஷ்யா மற்றும் சீனா தலைமையில் உள்ள பொருளாதாரக்
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் வெல்லப்போவது
load more