குருணாகலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என ஊர்க்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர் காரைநகர் பகுதியைச் சேர்ந்த
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்
கங்குவா திரைப்படம் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி
22 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
புத்தளம் – அனுராதபுரம் மார்க்கத்தில் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (19) காலை 6.20 மணியளவில் புத்தளம் –
பொலன்னறுவை, பக்கமூன பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று (19) காலை உணவு
இரத்தினபுரி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி,
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதித்து
இன்று (19) வழமை போன்று பேருந்துகள் இயங்கினாலும் நாளை (20) பேருந்துகளின் எண்ணிக்கை 50% வரை குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்
தேர்தல் தொடர்பில் இதுவரையில் 4,945 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு
இந்தியாவின் சென்னை – துரைப்பாக்கத்தில் பெண்ணொருவரின் சடலம் சூட்கேசில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்
பாலியல் குற்றசாட்டில் சிக்கி தலைமறைவாக இருந்த பிரபல நடன இயக்குநர் ஜானி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான
load more