முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறப்போர் இயக்கத்தின்
பள்ளிக்கூட வாசலில் நெல்லிக்காய், புளிப்பு மிட்டாய் போன்றவை விற்கப்பட்ட நிலை போய், தற்போது கஞ்சா மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிமுக
திருச்சி மாவட்டம், துறையூரில் அரசு அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் குழந்தைகளுக்காக இலவசமாக வழங்கப்படும் முட்டைகள், கடைகளுக்கு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா,
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு உத்தரவு பிறப்பித்தவர்களில் ஒருவரான துணை வட்டாட்சியர் கண்ணனுக்கு தற்காலிக வட்டாச்சியர்
சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 60 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தவில்லை எனக் கூறி சென்னை நங்கநல்லூரில் உள்ள வெற்றி சினிமாசின், 2
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த இளைஞர், தொடர் திருட்டில் ஈடுபட்டு 2 லட்சம் ரூபாய் அளவுக்கு கையடால் செய்தது
போதை பொருள் கடத்தலுக்கு தமிழக காவல்துறையில் உள்ள 10 % போலீசாரை தவிர மற்ற அனைவரும் உடந்தையாக இருப்பதாகவும், தங்களுக்கு வரவேண்டிய லஞ்ச மூட்டை வந்தால்
புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணி வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்த புகாரில்,
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது
வேலூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு
திருச்செந்தூர் அருகே சோணகன்விளை பகுதியில் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் பெண் ஒருவர்
நெல்லை மற்றும் தூத்துக்குடி எஸ்.பி அலுவலகங்களில் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டார். 2 வாரங்களுக்கு முன் பாஜக
தென்அமெரிக்காவின் சிலி நாட்டை சேர்ந்த தனியார் எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் அண்டார்டிகாவில் ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்காக
நைஜீரியாவில் பெய்துவரும் கனமழையால், அங்கு 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. போர்னோ
load more