சனிக்கிழமையான இன்று, ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய
விஜயகாந்த் வீட்டின் முன் நள்ளிரவில் மர்ம நபர்கள் கூச்சலிடுவதால், அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள் காவல்
ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது 2 மகன்கள் உள்பட 11 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையில் காவலரை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி ஆல்வினை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆல்வினை
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். குவாட் அமைப்பு கடந்த ஆண்டு மேற்கொண்ட பணிகள் குறித்து, வரும் ஆண்டில்
திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு செய்ய அமுல் நிறுவனம் நெய் வினியோகம் செய்ததாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியான நிலையில் இதுவரை நாங்கள்
தி. மு. க. வுக்கு ஊதுகுழலாக இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு நடிகர் விஜய் வந்துவிட்டார் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா
இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில்
நேற்று வரை நயன்தாரா, திரிஷா பின்னாடி இருந்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக உதயநிதி குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
தமிழக வெற்றிக் கழகத்தின் டிவிட்டர் பக்கத்தில் விஜய்யின் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது. நெற்றியில் பொட்டு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 29ம் நடைபெறவுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்
சென்னையில், பொதுப் போக்குவரத்தில் மின்சார ரயில்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. தினமும் பல எண்ணிக்கையிலான மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி இந்திய கடலோரக் காவல்படை சார்பில் புதுச்சேரி கடற்கரையில் கடலோர தூய்மைப் பணி நடைபெற்றது. துணைநிலை ஆளுநர்
load more