எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருவதாக எல். முருகன் தெரிவித்தார். நெல்லையில் மத்திய இணை
ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும், ஆடம்பர அரசியலையும் மேற்கொண்டு வருகிற மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது பெருந்தலைவருக்கு
குற்றச்சாட்டுக்குள்ளான திண்டுக்கல் நிறுவனத்திடம் இருந்து தமிழகத்தின் எந்த கோயிலுக்கும் நெய் வாங்கக்கூடாது என எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பார். சமீபத்தில் சென்னைக்கு வந்த நிர்மலா, திமுகவை விமர்சித்தார்.
திமுக கூட்டணியை சிதறடிப்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம். பி. குற்றம்
அம்மா உணவகம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டை விமர்சித்த ஆர். எஸ் பாரதி, அம்மாவே போய் சேர்ந்துடுச்சு, அப்புறம்
ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய அணியின் ஆடவர் பிரிவும், மகளிர் பிரிவும் தங்கம் வென்று அசத்தியுள்ளது. செஸ்
மாணவர்கள் தங்களுக்கு இணையான எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து செல்லும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா. ம. க. நிறுவனர்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் ம. தி. மு. க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம். பி.
தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டி. டி. வி. தினகரன் கூறியுள்ளார். அ. ம. மு. க பொதுச்செயலாளர் டி. டி.
load more