மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடு கட்ட நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு காணி பழங்குடியின
ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற இளைஞரை, மத்திய அமைச்சர் எல். முருகன் மீட்டு, அவரது இல்லத்தில் ஒப்படைத்தார். தூத்துக்குடி மாவட்டம்
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தேனி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரள மாநிலம்
பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு வந்த முதல் விமானத்துக்கு வாட்டர் சல்யூட் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்திலிருந்து
திண்டுக்கல் ஏ. ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்தி 13 மணி நேர சோதனை நிறைவு பெற்றது. திருமலை திருப்பதி
2025 ஐ. பி. எல் தொடருக்காக மகேந்திர சிங் தோனியை சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் ஐ. பி. எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற
திருப்பதி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பை கலந்தவர்கள் மிருகத்தை விட மோசமானவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் இணைந்து மது ஒழிப்பு மாநாடு என்ற மிகப்பெரிய நாடகத்தை நடத்துகின்றனர் என மத்திய அமைச்சர் எல். முருகன்
வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான
திருச்சியில் சத்துணவு முட்டைகள் விற்கப்பட்ட ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். எடமலைப்பட்டியை சேர்ந்தவர் ரகுராம்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி பவளக்கொடி கும்மி ஆட்டம் ஆடினார். கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மி
புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், சேலத்தில் காளான் விலை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதம் செப்டம்பர் 17 இல் துவங்கியது. புரட்டாசி மாதத்தின்
தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை, கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற பாஜக
திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணை கோர ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தகுதி கிடையாது என ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய். எஸ். ஷர்மிளா
கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் வார விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும்
load more