உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவரை ஒரு நபர் வன்கொடுமை செய்ய முயன்றபோது சிறுமியை குரங்குகள் காப்பாற்றிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தைகளின் ஆபாச படம் என்ற சொல்லை பயன்படுத்த தடை
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இல்லை என்று சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார். ஆந்திரவின்
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். சிலரை
கோவையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்
கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ, மாணவிகளின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் ஆலயத்தில் ராஜராஜ சோழன் திருவிழா கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்தியாபீட சமய வகுப்பு மாணவ சேர்க்கைக்கான பட்டமளிப்பு விழா திருவட்டார் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில்
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் காவிரி ஆற்றுப்படுகையில் மற்றும் நீர்நிலைகளில் ஒரு
இலங்கையின் 9-வது அதிபராக அநுரா குமார திசாநாயக்க பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது மக்கள்
மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுத்திட நடவடிக்கை
திருச்சி அரிஸ் டோ ரவுண்டானா அருகில் உள்ள ரயில்வே மேம்பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு
ரயில் நிலையம் மற்றும் ரயில் கிராஸிங் அருகே உள்ள 39 மது கடைகளை அகற்ற வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ரயில்வே துறை கடிதம் எழுதி உள்ளது.
load more