பெங்களூருவில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் குற்றவாளியை நெருங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த
பி. எம். கிசான் யோஜனா திட்டத்தின் 18 வது தவணை விரைவில் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்பாக விவசாயிகள்
அக்டோபர் 2ஆம் தேதி முதல் பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
பழனி பஞ்சாமிர்தம் பற்றி இயக்குநர் மோகன் ஜி. பேசிய வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் மோகன் ஜி. யை தமிழ்நாடு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவவில் டிசம்பர் மாத தரிசனத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் கிடைக்கும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
தனுஷ் ராயன் படத்திற்கு பிறகு இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் கதை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது
சென்னையில் வெள்ளப்பாதிப்பை கண்டறிய எச்சரிக்கை கருவி அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஆனால் ஏமாற்றம் இருக்காது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதன் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டது பெரிதும் கவனம்
கேரளாவில் கூகுள் மேப்பை பார்த்து கார் ஓட்டிய போது அந்த கார் ஆற்றில் கவிழ்ந்து நீரில் மூழ்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் சுற்றுலா
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் கார்த்திக் கேட்ட கேள்வியால் ஐஸ்வர்யா பயப்படுகின்றாள்
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த துரை தயாநிதி தற்போது உடல் நலம் தேறியுள்ள நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து அக்டோபர் 1ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் தனது ரெஸ்டாரண்ட்டில் சமைப்பதற்காக புதிய செப் ஒருவரை வேலைக்கு எடுக்கிறாள் பாக்யா. கோபி அனுப்பிய அந்த ஆள்
load more