கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் ஜீரோ பாயிண்ட் வழியாக பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது. சென்னை மக்களின் குடிநீர்
மத்தியப்பிரதேசத்தில் இருப்புப் பாதையில் வெடிபொருள் வைத்து பெரும் சேதம் ஏற்படுத்த முயன்ற ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார். ஜம்மு-
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் உறுதி என ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். அரியலூர் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேரி கார்டுகள், மாவட்ட எஸ்பி-யிடம் பாதாள செம்பு முருகன் கோயில் சார்பாக வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஏற்பட்ட நில அதிர்வால், கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட
திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் கோயில் முன்பு தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி சத்தியம் செய்த சம்பவம் பரபரப்பை
மேற்குவங்க மாநிலம், அலிபுர்துவார் பகுதியில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அலிபுர்துவார் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அக்டோபர் 16ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. இதற்கான ஆன்லைன் முன்பு பதிவு தொடங்கியது. அக்டோபர் 17ஆம்
அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அணு ஆயுத தொழிற்சாலையை பார்வையிட்டார். ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2 ஆயிரத்து 22-ம் ஆண்டு பிப்ரவரி
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடிவுடையம்மன்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் என். ஐ. ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீர் என்ற
அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசினார். பிரதமர்நரேந்திர மோடி அண்மையில் உக்ரைனுக்கு மேற்கொண்ட பயணத்தை
ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கையை நிறுவிய பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நன்றி தெரிவித்துள்ளார். இது
உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். நேபாளத்தைச் சேர்ந்த கும்பல் குஷிநகரில்
லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகம் முன்பு இந்து சாது பரிஷத் அமைப்பினர்
load more