சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவுக்கு, மறைந்த பின்னணி பாடகர் எஸ். பி. பி. பெயர் சூட்டப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45வது
சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் ஏ. ஆர். டெய்ரி நிறுவனத்திலிருந்து விநியோகிக்கப்படும் பொருட்களை கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு
பந்தலூர் அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். லகிரி மாவட்டத்தில்
திருச்செந்தூர் கோயிலில் விரைவு தரிசன முறை வாபஸ் பெறப்படுவதாக, திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய
சென்னையில் பெய்த சிறு மழைக்கே முக்கிய சாலைகள் குளமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். பாரதிய ஜனசங்கத்தை
வேலூர் மாநகராட்சி மேயரின் ஆதரவாளர்கள் தாக்கியதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். கொணவட்டம்
முடா ஊழல் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என அனுராக் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார் மைசூர்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ராஜராஜசோழன் காலத்திலான ஈழக்காசை பள்ளி மாணவிகள் கண்டெடுத்தனர். திருப்புல்லாணியை சேர்ந்த 8-ஆம் வகுப்பு
தேனி அருகே புதிதாக திறக்கப்பட்ட நகை கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு திருட முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். டி. சுப்புலாபுரம் கிராமத்தை
கரூர் அருகே தனியார் காட்டன் ஆலையில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் கூலி வேலை செய்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். வெள்ளியணை
புனே நகரில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பிரதமர் மோடியின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் 86 ஆண்டுகளுக்கு பிறகு
load more