ராஜபாளையம் அருகே லாரியில் கோழி தீவனம் எனக்கூறி கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராஜபாளையம் வழியாக
“தேர்தல் ஆணையம், புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, நீதிமன்றங்கள் உள்ளிட்ட இந்த அமைப்புகளை முடக்கி பாஜக அரசு தனதாக்கிக் கொண்டது. எனவேதான் பிணையில்
புதுச்சேரியில் உள்ள செட்டிகுளம் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய உள்ள நிலையில், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு மனை பட்டா தராததைக் கண்டித்து
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை வரவேற்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “அமலாக்கத் துறையானது,
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியதை அடுத்து கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி
“அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில்தான், அவர் சிறை சென்று வந்துள்ளார். அவரை சிறைக்கு அனுப்பியதே திமுகதான்.
“செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதற்கு தடையில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார்.” என்று திமுக
தமிழக பள்ளிக் கல்வியில் துறையின் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு தொடக்கக் கல்வித்துறை
“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நல்ல முடிவை கொடுத்துள்ளது” என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில்
ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக அரசு, மாநிலத்தை அழித்துவிட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஹரியானா
அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் அடிப்படையில், முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் வேலைவாய்ப்பு
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தைக் கொண்டு வர காங்கிரஸ் கட்சியும் தேசிய மாநாட்டுக் கட்சியும் விரும்புவதாக அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுவை மேட்டுப்பாளையத்தில், போலீஸுக்கு துப்புக் கொடுத்ததாக சந்தேகப்பட்டு டீ கான்ட்ராக்டர் ஒருவரை 5 பேர் கொண்ட ரவுடிக் கும்பல் ஒன்று வெட்டிப்
புதுக்கோட்டையில் உலக மருந்தாளுனர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து பதிவு பெற்ற மருந்தாளுனர்கள் நலச்சங்கத்தின் சார்பாக புதுக்கோட்டை
load more