சென்னையில் பெய்த கனமழையால் விமான போக்குவரத்து முடங்கியது. மேலும் அண்ணாநகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால மக்கள் கடும்
கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவில் கனமழை பெய்வதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் வெளிப்புறத்தில் 30 ஆண்டுகளாக திறந்த நிலையில் கழிவுநீர் சாக்கடை உள்ளது
செப்டம்பர் 26,2024 இன்று மிதுன ராசியினருக்கு நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். முழு கணிப்புகளையும் இங்கே பாருங்கள்.
திருப்பூர் யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி மாணவி சாய் நிவர்த்திகா சிறு வயதிலேயே எட்டு ஹிந்தி தேர்வுகளில் வெற்றிபெற்று ஹிந்தி பண்டிதர் பட்டம் பெற்று
செப்டம்பர் 26, இன்று கடகம் ராசியினர் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். முழு கணிப்புகளையும் இங்கே பாருங்கள்.
செப்டம்பர் 26,2024 இன்று சிம்ம ராசியினருக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். முழு கணிப்புகளையும் இங்கே பாருங்கள்.
ஹமாஸை முடித்து விட்ட இஸ்ரேல், ஹெஸ்புல்லா மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
காலாண்டு விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,120 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது
செப்டம்பர் 26,2024 இன்று ரிஷபம் ராசியினர் உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துவீர்கள். முழு கணிப்புகளையும் இங்கே பாருங்கள்.
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருடன் அந்த மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தது தெரியவந்தது.
தமிழகத்தில் புதிதாக ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களில் 80 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 26 இன்று மேஷ ராசியினருக்கு நம்பிக்கை அதிகமாக இருக்கும். முழு கணிப்புகளையும் இங்கே பாருங்கள்.
ஓசூர் பேரண்டப்பள்ளி சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு திட்டத்தில் சர்வீஸ் சாலை அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
load more