புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
பிரபல மலையாள நடிகர் சித்திக் எதிராக கேரளா போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 57
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டிருந்த நிலையில், முதலீட்டாளர்கள் பெரும் லாபம் அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலைய்ல்
21 சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி வார்டனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, அருணாச்சல பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை
திருமலைக்கு நாளை முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வர இருப்பதை அடுத்து, அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஏழுமலையான் மீது நம்பிக்கை
கேரளாவில் உள்ள ஏடிஎம்மில் கொள்ளையடித்து, அதன் பின்னர் கண்டெய்னரில் தப்பிய கொள்ளையர்கள், தமிழகத்தில் பிடிபட்டதாக வெளியான செய்தி பரபரப்பை
சென்னையில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் உள்ளிட்ட தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை
மின்மாற்றி கொள்முதலில் நடந்த முறைகேடுகளில் முதல் எதிரியாக விசாரிக்கப்பட வேண்டியவர் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி என்றும் இது
கண்டம் தாண்டிய இலக்குகளை நோக்கித் தாக்குதல் நடத்தும் தொலைதூர ஏவுகணைகளை (intercontinental ballistic missile - ICBM) வைத்துச் சோதனை நடத்தியுள்ளதாகக் கூறியிருக்கிறது சீனா.
தீபாவளி பண்டிகைக்காக இதுவரை 5,975 சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும், தேவைப்பட்டால் இன்னும் சிறப்பு ரயில்களை இயக்க தயார் என
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சென்னை மாநகராட்சி எல்லைக்கு
எல்லாவற்றையும் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்," என்று லட்டு விவகாரம் குறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் தண்டவாளத்தில் பெரிய கல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த ரயிலை தடுப்பதற்காக சதி செய்த மர்ம நபர்கள் யார் என்பதைக்
load more