சிவகார்த்திகேயன் நடிப்பில் கமலின் தயாரிப்பில் உருவான அமரன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பற்றிய தகவல்
நாமக்கல்லில் பிடிப்பட்ட கொள்ளையர்கள் ஹரியானாவில் இருந்து விமானம் மூலம் வந்தது தெரியவந்துள்ளது. 60 பேர் கொண்ட கும்பலாக ஏடிஎம்களை குறி வைத்து
சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கன மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை ஏடிஎம்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தாகவும் ஆனால் அந்த முயற்சி தொல்வி அடைந்ததாகவும் நாமக்கல்லில் பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள்
பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா கார் உற்பத்தி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
Puducherry Govt Recruitment 2024 : புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் இருக்கும் உதவியாளர் பதவிக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாகி
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி அதிமுக சார்பில் மதுரையில் அக்டோபர் 9ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் இத்திட்டத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட
சாமானிய பெண்ணின் கனவை நனவாக்க வரும் "மகா நடிகை".. ஜீ தமிழின் புத்தம் புதிய ரியாலிட்டி ஷோ.!
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் பிரபலமான இரண்டு பெண் ஆளுமைகள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்திய வீரர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி, மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை மாநகராட்சி சொத்து வரி தீர்மானத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் கோபியை பார்த்து பேசிவிட்டு வரும் இனியா மீது கடும் கோபம் அடைந்து திட்டுகிறாள் ஈஸ்வரி. இதனால் இனியா டென்ஷனாகி
அமெரிக்காவில் மீண்டும் எல்லைப் பாதுகாப்பு மசோதாவை கொண்டு வருவது தொடர்பாக கமலா ஹாரிஸ் பேசி உள்ளார்.
load more