பெரியாறு அணையினை நாங்கள் பாதுகாத்துக் கொள்கிறோம். எங்கள் நிலத்தை தமிழகத்திடம் கொடுத்து விடுங்கள்.
கோவையைச் சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
செங்கம் அருகே புதிய நியாயவிலை கடையை செங்கம் எம்எல்ஏ கிரி திறந்து வைத்தார் .
நாகமங்கலம், ஒசூர் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் நேற்று இரவு திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 5 படங்கள் வெளியாகின்றன.
படபடவென்று வெள்ளந்தியாக பேசி வெடிக்கும் கிராமத்துக்காரர் - சொற்களில் கஞ்சத்தனம் காட்டும் நகரத்து மனிதர்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தனது இதய சிகிச்சைப் பிரிவில் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்! 5000 பேருக்கு இலவச பிரியாணி!
கரூர் மாவட்டம் காவிரி ஆற்றுப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் அதிகரிக்கும் மணல் கடத்தல்: அதிகாரிகள் கவனிக்க வேண்டும்
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் அகற்றப்பட்ட பழக்கடைகளை மீண்டும் அமைத்து தர வேண்டும் என வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்.
தென்காசி நகராட்சி சார்பில் தூய்மையே சேவை விழப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை நகர்மன்ற தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார்.
மக்கள் பிரச்சினை குறித்து பேசுகையில் அ. தி. மு. க, தி. மு. க கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
load more