ஜம்மு காஷ்மீரில் நாளை 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவரின் இறப்பிற்கு நீதி கேட்டு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் ஆர். ஜி. கர் மருத்துக்கல்லூரி
நாகையில் நடுக்கடலில் பைபர் படகு, விசைப்படகு மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 மீனவர்கள் காயமடைந்தனர். செருதூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து
டெல்லியில் சாலைகளில் நிலைகள் குறித்து முதலமைச்சர் அதிஷி ஆய்வு மேற்கொண்டார். டெல்லியில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி ஆம் ஆத்மி
மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் பகுதியில் சுற்றித்திரிந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீன்பிடி படகு தீப்பிடித்து எரிந்தது. விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து
ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்குச் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர். உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால்
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் கட்டிட தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்
குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி ராகுல்காந்திக்கு எதுவுமே தெரியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம்
சசிகுமார் நடித்த FREEDOM படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான நிலையில், படம் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை லிஜோமோல்
இந்தியாவில் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் SMS-ல் இணையதள இணைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக நாளை முதல் டிராய் புதிய விதியை
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடைபெற்ற பிசிசிஐ பொதுக்கூட்டத்தில் ஐபிஎல் நிர்வாக குழுவிற்காக இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிசிசியின் 93-ம்
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலை அடுத்து ஏமனில் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. கடந்த ஜூலை மாதம் 19ம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஹவுதி
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 170 ஐ தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் சில நாட்களாக வரலாறு
load more