எரிசக்தி, எரிபொருள் செலவுகள் குறைந்திருப்பதன் காரணமாக, அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் குறையவுள்ளன. அக்டோபர் 1 முதல்
பொது இடத்தில் சண்டை போட்டு அமைதியைக் கெடுத்ததாக சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மீது செப்டம்பர் 27ஆம் தேதியன்று
கிளமெண்டிக்கும் உலு பாண்டான் பணிமனைக்கும் இடையே சேதமடைந்த தண்டவாளப் பகுதிகள் மாற்றப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், கிழக்கு-மேற்கு எம்ஆர்டி
கராச்சி: ஹிஸ்புல்லா தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) ஆர்ப்பாட்டம்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக (தவெக) கொடியில் யானை சின்னம் இருப்பது தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சி அளித்த கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
தனது தந்தை சாகும் அளவிற்குத் தாக்கிய குற்றத்தை ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். சியா ஜியே சிலெஸ்நார் என்று இப்போது 21 வயதாகும் அவர்,
ஜெட்ஸ்டார் ஏஷியா, சிங்கப்பூரில் அதன் சேவையைத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிறது. அதைக்கொண்டாடும் விதமாக பல நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது.
மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 3-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது டோட்டன்ஹம்
ஹாங்காங்கில் ஏற்பட்ட 6 மீட்டர் ஆழமான குழி ஒன்றில் டாக்சி விழுந்தது. இச்சம்பவம் செப்டம்பர் 29ஆம் தேதி அதிகாலையில் நேர்ந்தது. சேதமடைந்த
https://www.straitstimes.com/world/united-states/biden-approves-567-mil… வாஷிங்டன்: தைவானுக்கு 567 மில்லியன் அமெரிக்க டாலர் (S$725 மில்லியன்) தற்காப்பு ஆதரவு வழங்கிட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் 950,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் குடும்பங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் யு-சேவ் மற்றும் சேவை,
தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்குப் பணிபுரிய வந்த வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைப் பாராட்டியதோடு, பாதுகாப்பாகப் பணியாற்றவும் அவர்களுக்கு
கிழக்கு-மேற்கு பெருவிரைவு ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள சேவைத் தடை காரணமாக திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 30) தொடக்கப் பள்ளி இறுதியாணடுத் தேர்வுகள் (PSLE),
கட்டடங்களின் முகப்பை மூடுவதற்கான சாதனங்களை விற்பனை செய்த ஆடவர், அவை தீ பாதுகாப்புச் சான்திறதழைப் பெற்றவை எனத் தம்மிடமிருந்து அவற்றை வாங்கிய
தோக்கியோ: ஜப்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா அந்நாட்டில் அக்டோபர் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள்
load more