இஸ்ரேல் மத்திய கிழக்கில் பெரும் போரை நடத்தி வருகிறது. காசாவில் தொடங்கி, லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ. நா-வில்
கோவை, அன்னூர் கோவில்பாளையம் பகுதி அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. அங்கு செளந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே
2 மணி நேரத்துக்குள் 3 ATM-களில் கொள்ளைகேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 2 மணி நேரத்துக்குள் மூன்று ஏ. டி. எம்களில் கொள்ளையடித்து விட்டு காரில்
ஜாமீன்... மூன்றாவது நாளில் மீண்டும் அமைச்சர்சட்ட விரோத பணச் சலவைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருந்த செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியில் வந்த
பாலிவுட் நடிகர் கோவிந்தா மும்பை ஜுகு பகுதியில் தனி பங்களாவில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவர் இன்று அதிகாலை கொல்கத்தாவில் நடக்கும்
தமிழ்நாடு அமைச்சரவையில் ஐந்தாவது முறையாக மாற்றம் செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உதயநிதியைத் துணை முதல்வராக அறிவித்ததோடு, ஆறு பேரின்
சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி டோல்கேட் அருகே வைகுந்தம் மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில், தனியார் திருமண மண்டபம் உள்ளது. நேற்று
தி. மு. க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், கடந்த 2023 மே மாதம் பால்வளத்துறை அமைச்சராக
`` கொள்கை ரீதியாக செயல்படும் அமைச்சர்களை ஒதுக்குவது திமுக, பாஜக-வை நோக்கி நகர்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது" என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
சூரத்தைச் சேர்ந்த 13 மாத ஆண் குழந்தைக்கு ஒரு வகை அபூர்வ கல்லீரல் பாதிப்பு நோய் இருந்தது. அதனை சரி செய்யாவிட்டால் மூளையிலும் பாதிப்பு ஏற்படும்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, கோவை ஈஷா யோக மையத்தில் காவல்துறை மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கோவை வடவள்ளி
`தனது மகள்களுக்கு மட்டும் திருமணம் செய்துவைத்துவிட்டு மற்ற பெண்களை சன்னியாசி ஆக்குவது ஏன்?' என்று சென்னை உயர் நீதிமன்றம் ஜக்கி வாசுதேவை நோக்கி
ஈரோடு மாவட்டம் பவானியில் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயிலில் சக்தி விகடன் சார்பில், வரும் 18.10.24 வெள்ளிக்கிழமை மாலையில் 6 மணியளவில் வேண்டிய
கர்நாடகாவில் சலூனுக்குச் சென்ற 30 வயது இளைஞர் பக்கவாதத்துடன் திரும்பிய நிகழ்வு, சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நபர் சலூன் கடைக்காரரிடம்
load more