இஸ்ரேலைக் குறிவைத்து நேற்று (அக்.1) இரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இந்த தாக்குதலில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தங்களை நோக்கி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி, ரஜினியின் மனைவியிடம் கேட்டறிந்தார்.ரஜினிகாந்த் செப் 30 அன்று
பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக இருந்த பாபர் ஆஸம் அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை
இன்று (அக்.2) தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் ஒட்டி தலைவர்கள் மரியாதை செய்தனர்.தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2,
‘காந்தி’ இணையத் தொடருக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரபல எழுத்தாளர் ராமச்சந்திர குஹா எழுதிய காந்தி
மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவளவன் ஏன் காந்தியைத் தவிர்த்தார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவர்
நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக டிம் செளதி தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ல் நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து
ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படம், வட இந்தியாவில் அதிகமான வசூலைப் பெற்று வருகிறது.இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி முழங்கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடைசியாக 2023 ஒருநாள் உலகக்
தமிழக மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து வரும் அக்.8-ல் பாமக சார்பில் இலங்கை தூதரகம் முற்றுகையிடப்படும் என அறிவித்துள்ளார் பாமக தலைவர்
ஆஸ்திரேலிய யு-19 அணிக்கு எதிரான டெஸ்டில் 58 பந்தில் சதமடித்து 13 வயதான இந்திய வீரர் சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலிய யு-19 - இந்திய யு-19 அணிகளுக்கு இடையிலான 3
கடந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில், திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக சில வாரங்களுக்கு முன்பு
இன்று (அக்.2) தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம்.தமிழக அரசின் உயர்
காந்தி ஜெயந்தி அன்று காந்தி டாக்ஸ் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.கிஷோர் பி பெலெகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அர்விந்த்சாமி, அதிதி ராவ்
இன்று (அக்.2) தலைநகர் தில்லியில் ரூ. 2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.ரூ. 2000 கோடி
load more