பெற்ற தாயை கொலை செய்து, அவரது உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட மகனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த நிகழ்வு பெரும்
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மகள் திருப்பதியில் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாத்மா காந்தி படத்திற்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்த போது, கேரளா ஆளுநர் தூண்டில் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் பள்ளி குழந்தைகள் போல சண்டையிடுகிறார்கள் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிபட்டி வடக்கு ஒன்றிய அ. தி. மு. க. சார்பாக, கழக வளர்ச்சிப் பணி, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பற்றிய ஆலோசனை
காந்தி ஜெயந்தி விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி கடற்கரைச்சாலையில் உள்ள
தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் துணை முதலமைச்சருக்கு செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இன்ஸ்டாகிராம் பக்கம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயங்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க
மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் கல்வித்துறை பணியாளர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை: மாற்று ஏற்பாடு செய்யும் கடமை மாநில அரசுக்கு
முதன்முறையாக உதகையில் மின்சார படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படகில் பயணம் செய்ய கட்டணம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி
99 ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்படும் என ஆந்திரா அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை
தமிழக காங்கிரஸ் சென்னையில் நடத்திய பாதயாத்திரைக்கு போலீசார் அனுமதி தரவில்லை என்பதை அடுத்து செல்வபெருந்தகை காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதம்
load more