டேவிட் ஸ்லிங் என்ற வான் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டிருப்பதால், மொசாட்டின் (இஸ்ரேலிய உளவு அமைப்பு) தலைமையகத்தின் மீதான ஹெஸ்பொலாவின் தாக்குதலை
இஸ்ரேல்-இரான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்குக் பகுதி கொந்தளிப்பாகவே உள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரிய மோதல்
தமிழ்நாட்டில் வீடுகளில் நாய்களை வளர்க்கவும் இனப்பெருக்கம் செய்யவும் புதிய கொள்கை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. நாய் வளர்ப்பு உரிமம் பெறுவதற்கான
ஆயிரக்கணக்கானோர், இந்தியாவின் மூலை முடுக்கிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா என்ற சிறிய நகரத்திற்கு வந்து தங்களுடைய அதிர்ஷ்டத்தை
செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேலை நோக்கி இரான் பெரும் எண்ணிக்கையில் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இரானின் இந்த தாக்குதல் தற்போது
குஜராத் மாநிலம் சோமநாதர் கோவிலின் அருகே இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் புல்டோசரால் இடிக்கப்பட்டுள்ளன. கட்டுமானம் பொது இடத்தில் இருந்தாலோ,
சென்னையில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகிய நிலையில், அது முழுமையாக உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது
இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நேற்று (அக்டோபர் 1) நடத்தியது. சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா
அமலாக்கத் துறை வழக்கு ஒன்றில் கைதாகி பிணையில் வெளிவந்த செந்தில் பாலாஜியை 'தியாகி' என்று தமிழ்நாடு முதல்வரே குறிப்பிட்டதும், அவருக்கு உடனடியாக
கடந்த ஏப்ரல் மாதம் இரான் இஸ்ரேலைத் தாக்கியபோது, அந்தத் தாக்குதல் இரானின் நிலைப்பட்டை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று
சென்னையில், சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், போலீசார் தங்களைத் தாக்கியதாகவும், விசாரணை என்ற பெயரில்
நிலேஷ் மற்றும் யோகேஷ் இருவரும் மகாராஷ்டிராவின் சங்லி மாவட்டத்தின் வால்வா பகுதியை சேர்ந்த இரட்டையர்கள். இவர்கள் ஆதார் அட்டை பெறுவதற்காக
இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நேரடி போர் ஏற்பட்டால், அது இந்தியா மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் இப்போதிருக்கும் பெரிய கேள்வி.
மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டாகவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் மோசமாக்கும் வகையில், இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நேற்று (அக்டோபர் 1)
இஸ்ரேல் மீதான இரானின் ஏவுகணை தாக்குதல் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி இஸ்ரேலுடன் ஆலோசித்து
load more