ஈரானுக்குக் கொடுக்கும் பதிலடி மோசமாக இருக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஈரான் மீது எப்போது, எப்படிப் பதிலடித் தாக்குதல் நடத்தப்படும்
ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஈரான் மொத்தம் 180 ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக இஸ்ரேலிய ராணுவம் சொல்கிறது. அவற்றில் பெரும்பகுதி
ஒரு லீற்றர் பெற்றோலுக்கான வரியை நீக்கிய பின்னர் அதனை 120 ரூபாவில் சந்தையில் தர முடியும் என தாம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என தேசிய மக்கள்
இஸ்ரேல், லெபனான் மீது தீவிரத் தாக்குதலைத் தொடர்கிறது. ஈரான் தாக்குதல் நடத்திய சில மணிநேரத்தில் இஸ்ரேல் லெபனான் மீதான் தாக்குதலை மீண்டும்
உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் போராக மாறி, எண்ணெய், எரிபொருள்
ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இஸ்ரேலில் துப்பாக்கிச் சூடும் கத்திக் குத்துத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளன. அதில் குறைந்தது 6 பேர்
புதிய ஜனாதிபதியினால் அமைக்கப்படும் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான தகுதி தங்களுக்கு இருப்பதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் ஈரானும் அமைதி காக்கவேண்டும் என்று உலகத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். லெபனான் மீது இஸ்ரேல் தரைத்தாக்குதலைத் தொடங்கியபின்
யுத்தத்தின் போதும் , அதன் பின்னரும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி கோரி வவுனியாவில் தாய்மார்கள் முன்னெடுத்த போராட்டம் ஒன்று
கடந்த கால அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் நேற்று (01)
கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்திருந்த
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுயேச்சையாகக் களமிறங்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகியுள்ளதால் ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதாக் கட்சியில் இணைந்துள்ளார். அக்கட்சியின் தவிசாளர் பதவி அவருக்கு
load more