மஹாளய அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் குவிந்த மக்கள், கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு எள், பிண்டம்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் உலக கோப்பை போட்டிகளில் 2 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கல பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய தமிழக
குமாரபாளையத்தில், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தட்டாங்குட்டை என்னும் பகுதியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி பிரேக் பிடிக்காததால் கார் மீது
திருச்சியில் வீட்டினருகே நேற்று இரவு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் பிரித்வி அஜய் மின்கம்பத்தை பிடித்த போது, மின்வயர்கள்
கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் தொடர் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம்
நாகை அருகே விசாரணைக்கு சென்ற தெற்குப்பொய்கைநல்லூர் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரான மகேஸ்வரன்காவல் நிலையத்திலேயே விஷம் குடித்த நிலையில்
ஆப்ரேசன் ட்ரூ பிராமிஸ் 2 என்ற பெயரில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தலைமையகம், விமானதளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு தக்க
சென்னை, கொளத்தூரில் அயல்நாட்டு பறவைகளை விற்பனை செய்யும் கடையில் கிளி வாங்குவது போல் வந்து 3 லோரி ரெட் வகை கிளிகளை திருடி விற்பனை செய்ய முயன்ற 3 பேர்
சென்னை கிண்டியில் உள்ள காந்தி, காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பா.ஜ.க மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காந்தி சிலைக்கு திருமாவளவன் மரியாதை
ஈரான் ஏவிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதற்கு, இஸ்ரேலின் பலமான பல அடுக்கு
விருதுநகர் அருகே ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணை கத்தியால் தாக்கி நான்கரை சவரன் நகைகளை பறித்த ஆட்டோ ஓட்டுநர் தங்கபாண்டியன் என்பவரை கைது செய்த
காந்தி ஜெயந்தியையொட்டி, மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி சமுதாய கூடத்தில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில்,
குற்ற சம்பவங்களை உடனடியாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு தெரிவிக்கும் வகையில் போலீசாரின் உரக்கக் சொல் செயலியை தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக்
இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்திய ஈரான், அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப் போவதாக பகிரங்க
சென்னையில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நிவாரணப் பணிகளை செயல்படுத்த 10 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு
load more