ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை சென்னை காவல்துறை தாக்கல் செய்தது என தகவல் வெளியாகியுள்ளது.
விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல்
இஸ்ரேல் மற்றும் ஈரான் போரின் காரணமாக பங்குச்சந்தை சுமார் 1000 புள்ளிகள் வரை சரிந்துள்ளதாக வெளிவந்த தகவல் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை
பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், 36 படகுகளை சென்னை மாநகராட்சி சொந்தமாக வாங்கியுள்ளதாகவும், மேலும் மீனவர்களிடமிருந்து படகுகளை வாடகைக்கு எடுக்க
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது பரபரப்பை
டெல்லி மருத்துவமனையில் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், ஒரு மருத்துவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை
திமுக எம்எல்ஏ கனிமொழியின் உதவியாளரின் தம்பி என கூறி காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் மன்னிப்பு கேட்டு வாக்குமூலம்
இதுவரை சந்திரன், சூரியன், செவ்வாய் கிரகத்திற்கு விண்கலன்களை அனுப்பிய இஸ்ரோ அடுத்து வெள்ளி கிரகத்திற்கு விண்கலனை அனுப்ப உள்ளது.
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக, அதிக மழைக்காலத்தில்
அக்டோபர் 1ஆம் தேதியன்று இரான் இஸ்ரேல் மீது பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியது. இஸ்ரேலை இரான் நேரடியாகத் தாக்குவது இந்த ஆண்டில் இது இரண்டாவது
"சீமானின் நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏற்கனவே சில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் விலகிய நிலையில், தற்போது மேலும் ஒரு மாவட்ட செயலாளர்
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞர் தவறி விழுந்து ரயிலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயம் காரணமாக பார்டர் - கவாஸ்கர் ட்ராஃபியில் ஷமி விளையாட மாட்டார் என பரவி வரும் தகவல் குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஹெஸ்புல்லா இடையே நடந்து வரும் போர் உச்சமடைந்துள்ள நிலையில் ஹெஸ்புல்லா தலைவரின் மருமகனை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக
load more