கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு
தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக, விஜய் தனது தொண்டர்களுக்கு முதல்முறையாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி
வங்கதேச டி20 போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல்
இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேரடிக் களத்துக்கு ABP News சென்றுள்ளது.
New Kia Carnival vs Toyota Vellfire vs Hycross: புதிய கியா கார்னிவல், டொயோட்டா வெல்ஃபைர் மற்றும் ஹைகிராஸ் ஆகிய, மல்டி பேசஞ்சர் வாகனங்களின் ஒப்பீட்டு விவரங்கள் கீழே
போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற
சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் மருதுபாண்டியர் பள்ளி கலையரங்கத்தில்
திருவனந்தபுரத்தில் இருந்து மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 549 புறப்படும் போது திடீரென புகைப்பிடித்ததால் புறப்படுவதற்கு
Mayiladuthurai Power Shutdown மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (05.10.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல்
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்தாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி முதல்நாள் விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். நவராத்திர
Udhayanidhi Pawan Kalyan: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது, அப்படி சொன்னவர்கள் தான் அழிந்துபோவார்கள் என கூறியிருந்தார்.
சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியில், அதிகபட்ச பார்வையாளர்கள் கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சி முறியடிக்க வேண்டுமென விமான சாகச
தஞ்சாவூர்: எந்த நோய் பாதிப்பு வந்தாலும் அதை தடுக்கின்ற ஆற்றல் தமிழக சுகாதார துறைக்கு உள்ளது என்றுமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
load more