தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை
உத்தர பிரதேசத்தில் முதுமையை போக்கி இளமையாக்குவதாக கூறி 35 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சியில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்றும் வெடிக்குண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு
இந்தோனேசியாவுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏழை இளம் பெண்களை தற்காலிகமாக திருமணம் செய்து வைப்பதாகவும், அந்த வகையில் ஒரே பெண்ணுக்கு 20
திருச்சியில் ஒரே நேரத்தில் 9 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈக்களால் நடக்க முடியும், வட்டமிட முடியும், ஆண் இனம் தன் இணையை ஈர்க்க காதல் பாடல்களை கூட பாட முடியும் - இவை அனைத்தையும் ஊசி முனையைவிட சிறிய மூளையின்
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டம் நவீன மயமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் விரைவில் ஹைட்ரஜன் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக, இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 2800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்,
சனாதனம் குறித்து பேசிய பவன் கல்யாண் மறைமுகமாக உதயநிதி ஸ்டாலினை விமர்சித்ததாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியாவில் உள்ள ஏராளமான ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கழிவறைக்கும் 25 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று இமாச்சல பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பெரும்
டெல்லியில் டாக்டர் கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த டாக்டர் நர்சுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக நர்சின் கணவர் சந்தேகித்ததாகவும், இதைத் தொடர்ந்து
இன்னும் சில மணி நேரங்களில், தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பு மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
load more