சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு விழாவை ஆளுநர் ஆர். என். ரவி தொடங்கி வைத்தார். நவராத்திரி விழாவானது இன்று தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை
திருமாவளவன் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசுவார் என நினைத்துக்கூட பார்த்ததில்லை என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து
கொடி காத்த குமரன் என்று போற்றப்படும் திருப்பூர் குமரன் பிறந்த நாள் இன்று. மிக இளம் வயதில், சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு, உயிர் நீத்த,
மாநாட்டின் பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலரையே விசிகவினர் தாக்கியுள்ளனர் என்றும், இதுதான் அவர்களது உண்மை முகம் என்றும் தமிழக பாஜக
காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக சார்பில் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று
நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும்
ஜிஎஸ்டி, நீட் தேர்வுக்கு எல்லாம் மாநில உரிமை பேசும் திமுக அரசு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசை கைகாட்டுவது ஏன் என நாம் தமிழர் கட்சி தலைமை
திருப்பூர் குமரன் தியாகங்களை எண்ணி போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,
ஹமாஸ் அரசின் தலைவர் ராவி முஷ்தஃபா பதுங்கு குழியில் இருந்தபோது 3 மாதத்துக்கு முன்பே அவரை கொலை செய்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு முகமை
கனிமவளங்கள் தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
பாடகி சுசீலாவுக்கும், கவிஞர் மு. மேத்தாவுக்கும் கலைத்துறை வித்தகர் விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். கலைத்துறையில் சிறந்து விளங்கும்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும்
அமெரிக்காவில் ஹெலீன் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 210-ஐ தாண்டியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி புளோரிடாவின் பிக் வளைவை ஹெலீன் சூறாவளி
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட தேர்தல்
load more